MUTTON UPPUK CURRY. மட்டன் உப்புக் கறி
 MUTTON UPPUK CURRY:-
NEEDED :-
MUTTON - 1/2 KG ( PREFER LAMB)
RED CHILLIES - 10 NOS. REMOVE SEEDS AND MAKE INTO PIECES.
SMALL INION - 15 NOS
GARLIC - 10 PODS
SALT - 2 TSP
OIL - 1 TABLESPN
ORID DHAL - 1 TSP
ANISEED - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
METHOD:-
PRESSURE COOK THE MUTTON. IF IT IS LAMB THEN NO NEED OF PRESSURE COOKING.. WE CAN DIRECTLY COOK IT IN THE PAN. HEAT OIL IN A PAN . ADD ORID DHAL, ANISEEDS. THEN ADD THE RED CHILLIES AND THEN THE CLEANED HALVED SMALL INION AND GARLIC. SAUTE FOR 2 MINUTES. WASH THE MUTTON PRESSURE COOK AND ADD. SAUTE FOR 2 MINUTES AND SPRAY LITTLE WATER AND COOK FOR 2O MINUTES IN A LOW FIRE . STIRR OCCSIONALLY. ADD SALT AND COOK FOR 2 MINUTES. STIRR WELL AND SERVE HOT WITH RICE AND CHAPPATI.
மட்டன் உப்புக் கறி:-
தேவையானவை:-
மட்டன் - 1/2 கிலோ ( இளம் ஆட்டுக் கறி )
சிவப்பு மிளகாய் - 10. இரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்க்கவும்.
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 10 பல்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
செய்முறை:-
மட்டனைக் கழுவி பிரஷர் குக்கரில் நன்கு வேக விடவும். இளம் ஆட்டுக் கறியாக இருந்தால் பானிலேயே வேகவைக்கலாம். ப்ரஷர் குக் செய்ய தேவையில்லை. பானில் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் உளுந்து , சோம்பு தாளித்து மிளகாயைப் போடவும். அதில் தோலுரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும். அதில் வெந்த மட்டனைப் போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து 20 நிமிடம் சிம்மில் வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். உப்பு சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் வேக வைத்து சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்
NEEDED :-
MUTTON - 1/2 KG ( PREFER LAMB)
RED CHILLIES - 10 NOS. REMOVE SEEDS AND MAKE INTO PIECES.
SMALL INION - 15 NOS
GARLIC - 10 PODS
SALT - 2 TSP
OIL - 1 TABLESPN
ORID DHAL - 1 TSP
ANISEED - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
METHOD:-
PRESSURE COOK THE MUTTON. IF IT IS LAMB THEN NO NEED OF PRESSURE COOKING.. WE CAN DIRECTLY COOK IT IN THE PAN. HEAT OIL IN A PAN . ADD ORID DHAL, ANISEEDS. THEN ADD THE RED CHILLIES AND THEN THE CLEANED HALVED SMALL INION AND GARLIC. SAUTE FOR 2 MINUTES. WASH THE MUTTON PRESSURE COOK AND ADD. SAUTE FOR 2 MINUTES AND SPRAY LITTLE WATER AND COOK FOR 2O MINUTES IN A LOW FIRE . STIRR OCCSIONALLY. ADD SALT AND COOK FOR 2 MINUTES. STIRR WELL AND SERVE HOT WITH RICE AND CHAPPATI.
மட்டன் உப்புக் கறி:-
தேவையானவை:-
மட்டன் - 1/2 கிலோ ( இளம் ஆட்டுக் கறி )
சிவப்பு மிளகாய் - 10. இரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்க்கவும்.
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 10 பல்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
செய்முறை:-
மட்டனைக் கழுவி பிரஷர் குக்கரில் நன்கு வேக விடவும். இளம் ஆட்டுக் கறியாக இருந்தால் பானிலேயே வேகவைக்கலாம். ப்ரஷர் குக் செய்ய தேவையில்லை. பானில் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் உளுந்து , சோம்பு தாளித்து மிளகாயைப் போடவும். அதில் தோலுரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும். அதில் வெந்த மட்டனைப் போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து 20 நிமிடம் சிம்மில் வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். உப்பு சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் வேக வைத்து சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்
நன்றி தேநூஸ் ரெசிப்பி 


![Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
இன்று மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும் பற்றிய தகவல்.
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.
3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.
4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.
5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.
6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்](http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s480x480/409354_484502321584174_1535102056_n.jpg)

வீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான்.
