Sunday, March 30, 2014

எனது சிந்தையில் தோன்றிய விந்தை கவிதை ....

எனது சிந்தையில் தோன்றிய விந்தை கவிதை ....
என்னுள்ளே நிகழும் குழப்பம் -2;

* இந்த வாழ்க்கை ஓட்டத்தில் ஏதாவது ஒரு விசயத்தில் தினமும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்,,,
* ஏன் நமக்கு மட்டும் இப்படி ஏற்படுகிறது என்ற ஒரு கேள்வி கணைகள் நமக்குள்ளே !
* உதாரணமாக ; ஒரு தவறு செய்து விட்டால் அந்த தவறை ஏற்க்க நமது மனம் மறுக்கிறது .
* இதற்க்கு காரணம் ;
  பிறர் முன்பு நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற என்னமா ?
  இல்லை மனக்குழப்பமா ?
  பொறாமை குணமா ?
* யார் எப்படி போனால் என்ன நாம் மட்டும் நமது குடும்பத்தாருடன் உயர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற சுயநல என்னமா?
   இல்லை கையாலாகாத தனமோ!
* இப்படி புரியாத புதிர்க்கெல்லாம் மனிதன் வைத்த பெயர்தான் கடவுள் ,,,,
* நமக்கு ஏற்படுகின்ற இந்த குழப்பத்திற்கு தீர்வு நம்மிடைமே உள்ளது ..
* இதனை புரிந்துகொள்ள தானோ கடவுளை நாடுகிறது நமது மனம் ,,
எது எப்படியோ ! நமது கஷ்டமான சந்தர்ப்பங்களில் நமது மனதிற்கு தேவையான ஆறுதல் கிடைத்தால் சரி .....

      சிவசுகு ,,,
Download As PDF

No comments:

Post a Comment