Sunday, January 29, 2012

எனக்கு பிடித்த திரைப்பட பாடல்

பத்ரி எனும் தமிழ் படத்திலிருந்து கீழ்வருமாறு ,,,
"காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா,

கவிதை என்பது புத்தகம் அல்ல,
பெண்கள் தான், சகியே,
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல,
நீ மட்டும், சகியே,

அடடடடா, இன்னும் என் நெஞ்சம்,
புரியல்லயா?
காதல் மடையா?

இது என்னடி, இதயம் வெளியேறி,
அலகின்றதே,
காதல் இதுவா?

எப்படி சொல்வேன், புரியும் படி,
ஆளை விடுடா!

மன்னிச்சுக்கடி, காதல் செய்வேன்,
கட்டளை படி,

காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா,

படபடக்கும், எனது,
விழிபார்த்து நடந்திக்கணும்,
சொல்வது சரியா?

தவறு செய்தால், முத்தம்,
தந்து என்னை திருத்திக்கணும்,
தண்டனை சரியா?

எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய்,
சொல்லிவிடுடா,

சொல்லுகிறேன், இப்பொதொரு,
முத்தம் குடுடி,

காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா."
Download As PDF

No comments:

Post a Comment