கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் சிறிய கரி கட்டையை வைத்து கொண்டு செல்வது
நமது முன்னோர்கள் நமக்கு கத்து
கொடுத்த பாடம். அப்படி
கொண்டு செல்வதால் காத்து கருப்பு நம்மை அடிக்காது என்று நினைப்பது தவறு..
கரி கட்டை என்பது கார்பன் c2 கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் இருக்கும் கார்பன் மசாலா வாசனையை உறிஞ்சி வசனையை கூடையிலே வைத்திருக்கும் வெளியே அனுப்பாது..
அதே போல தான் பெண்கள் மல்லிகை பூ அதிகமாக பயன் படுத்தினால் ஒரு சிறிய கரிக்கட்டை துண்டை அவர்கள் தலையில் வைத்து பயன் படுவதும் வாசனையை வெளிய அனுப்பாமல் இருப்பத்துருக்குக்காக.
காத்து கருப்புக்காக இல்லை.
ஏன்....
இன்றளவும் கிராமங்களில்
ஏழை எளிய மக்கள் காலையில்
பல் விலக்குவது கரிக்கட்டையிலும் சாம்பலிலும் தான்.
கரியில் உள்ள கார்பன் பலில் உள்ள தூர் நாற்றத்தை வெளியேற்றும்..
பல்லில் பூச்சி அண்ட விடாமல் பார்த்து கொள்ளும்..
நமது முன்னோர்கள்.....
எதிலும் சளைத்தவர்கள் அல்ல.
படித்து பிடித்தது,,,
Download As PDF
No comments:
Post a Comment