Saturday, July 25, 2015

தொட்டால் சினுங்கி: என் மனதில் தோன்றிய விந்தை கவிதை

தொட்டால் சினுங்கி:
இந்த வகையான செடியின் சிறப்பம்சமே தொட்டால் சுருங்கும் தன்மையை இயல்பாய் (வரமாய்) பெற்றிருப்பதே !

இந்த  தொட்டால் சுருங்கும் சிணுங்கியினை எனது பரியமானவர்களுடன் ஒப்பிட்டு 
என் மனதில் தோன்றிய விந்தையினை கவிதையாக வடிதுளேன் (என் மனைவிக்காக),,,

தொட்டால் சினுங்கி !
 உன்னை தொட்டால் மட்டும் சுருங்கும் சினுங்கி !!
ஆனால் என்னை தொட்டாலும் சுருங்கும் என் வீட்டுச்சினுங்கி !!!

                                                                                 சிவசுகு (சுகுவள்ளி),,,
Download As PDF

No comments:

Post a Comment