Sunday, July 24, 2011

பெண்மை


ஒவ்வொரு மனித உயிரும் இந்த மண்ணை தொடும்போது ஒரு பெண் முழுமை அடைகிறாள்,ஆனுக்கு உழைப்பை மட்டும் கொடுத்த கடவுள்  பாசத்தை கூட கடமையை ஆக்கிவிட்டான் ,பெண்களுக்கு மட்டும் பாசத்தையும் ,நேசத்தையும் கொடுத்து உலகத்தையே பெண்மையில் ஆழ்த்திவிட்டான்.இதனால் தான் என்னவோ ஆண்களின் கற்பை விட பெண்களின் கற்பு புனிதமாக இந்த உலகமே கொண்டாடுது .ஒருவரை அன்பால் வீழ்த்த பெண்கள் அன்றி வேறு எவரும் இல்லை .இந்த உலக கதைகளும் கட்டுரைகளும் பெண்கள் சார்ந்தே  அமைய்கின்றன அதற்கு அவளவு பலம்  என்றும் தோற்றது இல்லை . ஒருவன் என்ன தான் தவறு செய்தாலும் இந்த உலகம் மன்னிக்கும் ஆனால் பெண்மைக்கு தீங்கு நினைத்தாள் ,அடுத்த ஜென்மம் இல்லை இந்த ஜென்மமே தண்டனை கிடைக்கும் தன்னை அறியாமலே தண்டனை பெறுவான்  . பெண்மையை பெண்களே போற்றும் அளவுக்கு புனிதம் குறையா வண்ணம் காத்திடுவோம் இந்த உலகம் அழியும் வரை ......என்றும் பெண்மையை போற்றிடுவோம்  .
 இவன்
எனது மின்னங்க்ச்சலில் வந்தவை 
Download As PDF

No comments:

Post a Comment